இதயம் தொடுகிற வரிகளை பார்க்கும் பொழுது...மனதில் பொங்கும் வரிகள் தான் இவையோ?
Check this link before you proceed!
http://saranjirainbowcolony.blogspot.com/2010/10/blog-post_28.html
வருடங்கள் பல கடந்து போனாலும்
வயது பல தாண்டி போனாலும்...
வற்றாத ஒன்று..
அம்மாவின் ஆசை முத்தத்தின் எச்சில்!!!
...உயிர் கொடுத்து...
வாழ்க்கை கொடுத்து...
வாழ்வில் ஒலி கொடுத்து...
இந்த உலகுக்கு ஒரு
அதிசய சிசு கொடுத்த...
உங்கள் தாய்..
தீபரமனிக்கு...
வாழ்த்துக்கள் கோடி!
ஆசை வார்த்தைகள் கோடி!!
அனைவரின் அன்பு மொழிகள் கோடி!
அவர் சிந்திய கண்ணீர்
சிறிதும் வீணாகவில்லை...
சருகுகளும் கூட
"சரத்"ஐ கண்டு
சத்தம் போடாமல்...
சாந்தமாய் இருக்கும்..
சாதிக்க பிறந்த சிங்கத்துக்கு..
சலாம் போடுகிறோம் எல்லோரும்!
நீங்கள் வெல்வது சத்தியம்!
-அங்கயற்கண்ணி
Great Luck!!
Very Nice Article!!!
Really Nostalgic!!! :-)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home