ஊழல் !!!!!
மனசாட்சி என்ற ஒன்றை விற்றவனுக்கு
"நியாயம்" என்பது...வெறும்
அனாதை வார்த்தை..
அது என்றும்
ஆதரவு அற்று தான் கிடக்கும்!!!!
...
உன் இறுதி மூச்சுக்கு பின்...
நீ பதுக்கி வைத்த பல கோடியில்..
உன்னை படுக்க வைத்தாலும்..
அதில்..
உனக்கு...
பலனும் இல்லை...
பயனும் இல்லை........
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home