வேடிகைகளுக்கு மத்தியில்!!!
வண்ணம் இழந்த வண்ணத்து பூச்சி நான்..
மின்னுக்கவே தெரியாது மின்மினி பூச்சி நான்..
நகரவே தெரியாத கடிகார முள் நான்..
வாசம் துறந்த மல்லிகை பூ நான்....
வித்தியாச பிறவி தான் நான்...
வேகமாக வளர்கிறேன்..
பலரின் வேடிகைகளுக்கு மத்தியில்..
-அங்கயற்கண்ணி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home