
கண்ணதாசன்..
கவிதைக்குள் தானே கரைந்தவன்..
கவிதையால் நம்மை கவர்ந்தவன்...
கவிதையாகவே வாழ்வை வாழ்ந்தவன்...
My all tym fav song....
ஓடம் நதியினிலே............
......
யார் மனதில் யார் இருப்பார்..
யார் அறிவார் உலகிலே!!!!!!!!!
:-) :-)
இவர்
இறந்தும் ...
நம்முள் இணைந்திருக்கும்
இதய துடிப்பு!!
-அங்கயற்கண்ணி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home