Thursday, November 11, 2010

கண்ணதாசன்!!! கவியின் தாசன்




கண்ணதாசன்..
கவிதைக்குள் தானே கரைந்தவன்..
கவிதையால் நம்மை கவர்ந்தவன்...
கவிதையாகவே வாழ்வை வாழ்ந்தவன்...

My all tym fav song....
ஓடம் நதியினிலே............
......
யார் மனதில் யார் இருப்பார்..
யார் அறிவார் உலகிலே!!!!!!!!!
:-) :-)

இவர்
இறந்தும் ...
நம்முள் இணைந்திருக்கும்
இதய துடிப்பு!!

-அங்கயற்கண்ணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home