Thursday, August 9, 2012

கண்ணீரையும் அளவாய் தான் கசிகிறேன்!


தனிமையில் தான் இந்த தவம்!

தவிப்புகள் என்னவோ தலைவனை நோக்கித் தான்!

திரைக்குள் மூடியபடி
...
வெயில் படா ...
உன் நிழல் கூடப் படா ...
வாழ்க்கை!

கனவுகள் தீர்ந்து போகுமோ என்னும் தவிப்பில்
கண்ணீரையும் அளவாய் தான் கசிகிறேன்!

-அங்கையர் கன்னி அ . ச.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home