அவனவனுக்கே அன்றி அடுத்தவனுக்கில்லை!!!
அடிமைத் தனம் அகண்ட நாள் எனக் கூறுகிறார்கள் !
சுதந்திர பூமி பிறந்ததென பறைசாற்றுகிறார்கள் !
நம்மை நாமே அடிமையாக்கி கொண்டு வாழ்ந்த நாட்கள் அவை..
சொந்த கூட்டுக்குள்ளே சிறைபட்ட சில ஆண்டு பறவைகள் ....
தவம் புரிந்தும் , தடை தகர்த்தும் ,
தடியடி பட்டும் , தலை உடைந்தும் ...
தாகம் தீர்ககாமல் தத்தளித்த தருணம் ...
மதங்கள் யாவும் ஒன்று சேர்ந்து ...
மனிதம் மட்டும் பரப்பி ...
மண்ணை காத்திட ..
மனங்கள் பல இணைந்தன ...
துப்பாக்கி சூட்டுக்கும் ,
தூக்கிலிடும் தூண்டலுக்கும்
துணிந்து நின்றது
இந்த இமயம் ..
இந்தியனின் இதயம் !
இனி எவனொருவன் எட்டி பார்த்தாலும் ..
எதேற்சியாய் கூட போகாது இவன் தன்மானம் ..
அவனவன் சுதந்திரம் அவனவனுக்கே அன்றி !
அடுத்தவனுக்கில்லை !!!
வாழ்க பாரதம்!
-அங்கையற்கண்ணி
சுதந்திர பூமி பிறந்ததென பறைசாற்றுகிறார்கள் !
நம்மை நாமே அடிமையாக்கி கொண்டு வாழ்ந்த நாட்கள் அவை..
சொந்த கூட்டுக்குள்ளே சிறைபட்ட சில ஆண்டு பறவைகள் ....
தவம் புரிந்தும் , தடை தகர்த்தும் ,
தடியடி பட்டும் , தலை உடைந்தும் ...
தாகம் தீர்ககாமல் தத்தளித்த தருணம் ...
மதங்கள் யாவும் ஒன்று சேர்ந்து ...
மனிதம் மட்டும் பரப்பி ...
மண்ணை காத்திட ..
மனங்கள் பல இணைந்தன ...
துப்பாக்கி சூட்டுக்கும் ,
தூக்கிலிடும் தூண்டலுக்கும்
துணிந்து நின்றது
இந்த இமயம் ..
இந்தியனின் இதயம் !
இனி எவனொருவன் எட்டி பார்த்தாலும் ..
எதேற்சியாய் கூட போகாது இவன் தன்மானம் ..
அவனவன் சுதந்திரம் அவனவனுக்கே அன்றி !
அடுத்தவனுக்கில்லை !!!
வாழ்க பாரதம்!
-அங்கையற்கண்ணி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home