ஏனோ புது பரிதாபம்...
என் கண்ணீருக்குள் நீந்துகிற
மீன்களை பார்க்கையில்!!!
ஏனோ புது பரிதாபம்...
என்று வற்றிப்போகுமோ???????...
-அங்கயற்கண்ணி
என் கண்ணீருக்குள் நீந்துகிற
யாருக்கு யார் சுதந்திரம் கொடுப்பது??
இவைகளில் மூழ்கி போக ஆசை..
இதனை அள்ளி பருக ஆசை...
இதற்காகவே..வாழ்கை வாழ ஆசை..
என்ன தவம் நான் பெற வேண்டுமோ?
இதனுடன் கூடவே மடிந்து போக......
"என் விருப்பங்கள்"
-அங்கயற்கண்ணி
வண்ணம் இழந்த வண்ணத்து பூச்சி நான்..
மின்னுக்கவே தெரியாது மின்மினி பூச்சி நான்..
நகரவே தெரியாத கடிகார முள் நான்..
வாசம் துறந்த மல்லிகை பூ நான்....
வித்தியாச பிறவி தான் நான்...
வேகமாக வளர்கிறேன்..
பலரின் வேடிகைகளுக்கு மத்தியில்..
-அங்கயற்கண்ணி
Picking One of ma fav lines......
I wrote some 6 years back.......
உன் மௌனமே என்னிடத்தில்
ஆயிரம் பேசுகையில்..
நாம் பேசுவதற்கு..
இனி
என்ன இருக்கிறது????
-அங்கயற்கண்ணி